பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். கவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும் என்ற முயற்சியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும். கதை, கவிதை, நாடக நூல்களையும் எழுதி வெளியிட் டிருக்கிரு.ர். இவர் எழுதிய ஒலிம்பிக் பந்தயத்தின் கதை' எனும் நூல் 1977ம் ஆண்டும், விளையாட்டுக்களின் கதைகள்' எனும் நூல் 1981ம் ஆண்டும், விளை யாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும் எனும் நூல் 1984ம் ஆண்டும் தேசிய விருதினைப் பெற்று இருக்கின்றன. - - தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலை பட்டமும், டாக்டர் பட்ட மும் (M.A., M.P. Ed. Ph.D.) பெற்றுள்ள ஆசிரியர், வானெலி, டெலிவிஷன், வாரப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிரு.ர். தமிழில் முதன் முறையாக விளையாட்டுக் களஞ்சியம்' எனும் விளையாட்டுத்துறை மாத இதழை 1977ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி பணியாற்றி வருகிரு.ர். _ - _ _ - _ _ _ - _ _ Pointed at . Grace Printers. Madras-600 033