பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 19 _ அரும்பிடும் ஆசைகள் அநியாயம் எனில் அரும்பாமல் போகட்டுமே! அடித்தளம் இல்லாமல் ஆசைப் படுகின்ற அறியாமை மாறட்டுமே! குறுப்புகள் விளைகின்ற குதர்க்க மன மதின் குரங்காட்டம் ஒயட்டுமே! கோமாளித் தனத்திலே கூத்தாடும் எண் ணத்தின் கோணங்கள் நிமிரட்டுமே! வரம்புகள் இல்லாமல் வாலாட்டித் திரிந்திடும் வக்ரங்கள் மாயட்டுமே! வாழ்வுக்கு அணிகலன் பண்புகள் அன்புகள் வலம்வந்து மேயட்டுமே! உரம்பாய்ந்த உடலில்தான் உதித்திடும் பண்புகள் உடலிலே உரமேற்றவே, உடம்பினை நினைக்கின்ற நினைவுதா ஆண்டவா! ஒடிவா வழிகாட்டவா!