பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தனைப் பந்தாட்டம்


س_

17. அடுப்பிலே சாயாத . Ho அருங்குணப் பாலுக்கும் அதன் நிலை பாழ் பாழேதான் அரைக்காமல் கிடக்கின்ற சந்தனக் கட்டையும் அதுகட்டை வெறுங்கட்டைதான்! துடுப்பின்றி மிதந்திடும் தோணியும் பயனில்லை தோணியும் வெறுந்தோற்றம்தான்! தொடர்படி இல்லாத ஏணியால் பயனில்லை தோற்றமும் வெறுங் கம்புதான்! எடுப்பின்றி தேகமும் எழில் ஆடை உடுத்தினும் எல்லாமே வெளிவேஷந்தான்! என்னதான் செய்தாலும் எதிலுமே ஜெயமில்லை. என்றுமே துயர் கூட்டம் தான்! கடுப்பின்றி காரணம் கண்டுபின் பற்றுவோர் கற்றவர் பண்பின்மேலோர்! கடுகளவும் புரியாதோர் உடல் காத்து வாழவே கடவுளே வழிகாட்டவா! சிந்-2