பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 32. அதிகாலை எழுச்சியும் அதிகாலைப் பயிற்சியும் ஆனந்தம் ஆனந்தமே! அறிவான பயிற்சியும் அது தரும் உணர்ச்சியும் அனுராகம் அனு ராகமே! முதிராமல் உடலையே முடிபோட்டுக் காத்திடும் மோகனம் இசைகானமே! மூளையில் வளர்ச்சியும் வேலையில் எழுச்சியும் முதல் பெறும் நிதிகாணுமே! பதறாமல் காரியம் சிதறாமல் செய்திடும் - பயிற்சியை பயிற்சி தருமே! பல முறை தோல்விகள் பாய்ந்தாலும் இறுதியில் வென்றிடும் உறுதி தருமே! குதித்தோடி உதவவும் குணத்தோடு பழகவும் கொள்கையில் வலிமைதருமே! கோடியாய் நலம் தரும் கோயிலாய் உடலையே காத்திட வழிகாட்டவா! தவனின்