பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. தவனின். 88. தவறுகள் சரியென்று தருகின்ற நியாயங்கள் தருமத்தை அழித்துவிடுமே! தவறுதான் நெறியென்று தலைமுறை நினைப்புக்கள் தறுதலையை வளர்த்துவிடுமே! அவதூறு செய்வதில் ஆனந்தம் காண்போர்க்கு அது எதிரி ஆகிவிடுமே! அநியாயம் அலங்கோலம் அரை குறை ஞானங்கள் அவனியை ஆண்டுவிடுமே! சுவரின்றி சித்திரம் தீட்டிடும் புகளுர்கள் சுயலாபம் நோய்களாமே! சுதிமீட்டித் தருகின்ற சதிவேகம் தோற்றிடும் சதியிலே அவர் மாய்வரே! அவதிகள் தீர்ந்திட ஆன்மபலம் நிறைந்திட அரிய வழி உடல் காப்பதே! அருமையாம் தேகத்தை பெருமையாய் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா!