பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 每盘、 _ 43. சமயத்தில் உதவிய சாந்தியை அளிப்பதால் சமயம் என்றழைத்தனரோ! சந்தினைக் காட்டியே சாகசம் செய்வதால் o சந்தர்ப்பம் என்றனரோ! அமைந்திரு திகழ்ந்திரு அது உன்னை உயர்த்திட அமைதி என்றழைத்தனரோ! ஆண்டுமவன் இருப்பதால் ஈண்டுமவன் இருப்பதால் ஆண்டவன் என்றனரோ! சமயமாம் சாந்தியாம் சந்தர்ப்பம் அளிப்பதாம் செகத்திலே துணையாவதாம்! சகலமாம் தெய்வமாம் சக்தியின் பீடமனம் சுரபியாம் நமது தேகம்! இமயமாம் இன்பமாம் எழிலகம் நமது உடல் இதுவன்றோ சதமுமன்றோ! இனிக்காலம் தாழ்த்தாமல் இறையு- ல் காக்கவே இறைவனே வழிகாட்டவா!