பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(20 52. துடுப்பிலே வலுவில்லா தோணியும் நீரிலே துரிதமாய் பயணம்போமோ' தேகத்தில் வலுவின்றித் திகைத்திடும் மனிதரும் திறமுடன் வாழப்போமோ! அடுப்பிலே விறகாக அனல்தந்து எரிகின்ற ஆற்றலே அரும்பயன்தான்! அடுப்பிலே காகிதம் அவசரச் சாம்பலாம் அதனாலே பயன் என்னவோ! படைப்பிலே உருவங்கள் பார்த்தாலும் ஒன்றுதான் பலமன்றோ பிரித்துக்காட்டும்! பலஹlன மனிதரோ பயன்படா தொழிவரே! பிறர்க்கவர் சுமைகளன்றோ! எடுப்பாக வாழவும் ஏற்றமாய் திகழவும் எழில் ஆண்மை தேகம்வேண்டும்! எழிலாக வாழவே எந்நாளும் மகிழவே இறைவா நீ வழிகாட்டவா! நவனின்