பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்த்ன்னப் பந்தாட்டம் 6,7 مسماے. 59. ஈரங்கள் காக்கின்ற இதமான மண்ணுள்ளே இருக்கின்ற விதைமுளைக்கும்! எந்நாளும் காலத்தை ஏற்றதில் முனைட்புடன் இணைக்கின்ற உயிர் பிழைக்கும்! வீரங்கள் இதயத்தில் விதயங்கள் செயல்களில் முயற்சியெல்லாம் செழிக்கும்! வாழ்வையே சீரழிக்கும்! நேரங்கள் காக்கின்ற நெஞ்சங்கள் சேர்க்கின்ற நேர்மையால் உடல் தழைக்கும்! நிலைமைகள் புரியாது நானென்று திரிவோர்கள் நிம்மதிதான் இழக்கும்! ஓரங்கள் அறியாது உச்சியில் நிற்போரின் உயிருக்கே விபத்தல்லவோ! உடலுக்கும் இதுதானே! உண்மையை அறியவே உலகனே வழிகாட்டவா!