பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. இறைவனின் குரலைத்தான் இயற்கையில் கேட்கிறோம் இயற்கையை ரசிக்க வேண்டும்! இறைவனின் உருவைத்தான் - இயற்கையில் காண்கிறோம். இயற்கையை மதிக்க வேண்டும்! மறைகளும் முறைகளும் இறைவனின் மார்க்கங்கள் மார்க்கத்தில் நடக்க வேண்டும்! மாறாத இயற்கையோ வலிமையின் இருக்கைதான் வலிமையை பெருக்க வேண்டும்! குறைய த இன்பத்தைக் கொடுக்குமோ காசுகள் காசுகள் பெரும் பாவிகள்! குன் றேறி நிற்கின்ற கொள் கையைக் கொடுப்பது குலையாத ஒழுக்கங்களே! நிறைவாக - வாழ்வதே o நெடும் பயண லடசியம் நேர்மைக்கு அதுமுக்கியம்! நிலையான பலமுடன் நிறை வாழ்வு வாழவே நேசனே வழிகாட்டவா!