பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் ;75 67. ஒருநாளில் ஒய்கின்ற go ஒய்விலா பயணத்தை உள்ளத்தே நினைத்துக் கொள்வாய்! ஒவ்வொரு நாளையும் உல்லாசப் பயணமாய் உவப்புடன் நடத்திக் கொள்வாய்! திரு நாளைப் போலவே தினம் தினம் மனதிலே சிந்தித்து மகிழ்ந்து கொள்வாய்! திரும்பாது சென்றவை! தேசத்தில் சக்தியை தினம் தினம் வளர்த்துக் கொள்வாய்! வரும் நாளில் எல்லாமும் மனம்போலே வரும் என்று வாழ்க்கையில் நம் பிக்கை வை! வரவினை நோக்காமல் வசதியைப் பார்க்காமல் - வலிமையாய் கடமையைச் செய்! அரும்பிடும் கன வுகள் அனைத்துமே நனவாகும் ஆற்றலாய் உடலிருந்தால்! அருமையாம் தேகத்தை ... i திறமையாய் காக்கவே ஆண்டவா வழிகாட்டவா!