பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8Ꭵ சிந்த்ன்ன்ப் பந்தாட்ட ம் 78. கேட்பவர் மயங்கவே கீதங்கள் இசைக்கலாம் கீதத்தைப் பயின் றிருந்தால்! கெடுப்பவர் திருந்தவே கீதைகள் உரைக்கலாம் கேடிலா மனமிருந்தால்! பார்ப்பவர் புகழவே பலத்துடன் நிற்கலாம்! பயிற்சியில் உடலிருந்தால்! பழிப்பவர் வியக்கவே புகழோடு வாழலாம் படைப்பினை தொடர்ந்துவந்தால்! ஆர்ப்பரித்து எழுந்திடும் ஐம்புலன் அடக்கலாம் அறிவான இலட்சியத்தால்! அடங்காத மனதையும் அடக்கியே ஆளலாம்! இறைவனை சரணடை ந்தால்! திப்புகள் நமக்குண்டு! தவறுகள் போக்கலாம் ! தானெனும் திமிர்நீக்கலாம் ! தேகத்தைப் போற்றவே திறமைகள் ஏற்றவே தேவனே வழிகாட்டவா!