பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தனைப் பந்தாட்டம் 77. முடி நரை மேற்புறம் மைகருப் பிட்டாலும் முளைப்பது நரைமுடிகள்தான்! முனைப்பாக பாம்புக்கு முலைப்பாலைக் கொடுத்தாலும் வடிக்கும் அது கொடும் தஞ்சுதான்! மடிபோட்டு வளர்த்தாலும் மார்போடு அணைத்தாலும் மலம் தின்ன நாய் ஓடும்தான்! மணிக்கோயில் புகுந்தாலும் மழைகாலத் தவளை போல் வம்பர்கள் வாய்சாடும்தான்! கொடிபோட்டு சேர்த்தாலும் கொள்கைகள் அற்றவர் குரங்குகள் கூட்டமேதான்! கோயிலே உடலென்று கோடி முறை சென் னாலும் கேளாதோர் கொடும்பாவிதான்! விடைகேட்க முயன்றவர் வழிகேட்டு நடந்தவர் வாழ்வெலாம் இன்பங்களே! விளையாட்டில் மனதையே விழவிட்ட தேகத்தை மாதவா உரமாக்க வா!