பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. கலங்காத நெஞ்சமும் களங்காணும் ஆகமும் - கருத்தான உழைப்பு தரும்ே! கருத்தான உழைப்பிலும் கடமையின் விழிப்பிலும் காரிய்ம் வெற்றி பெறுமே! புலன்களை அடக்கிடும் பொறுப்பான ஞானமே - பூரிப்பாய் அமைதி த்ரும்ே! புற்றீசல் போலவே புகுந்துவரும் ஆசைகள் - பெர்ல்லாத் துன்பம் தரும்ே! நலன்களை நல்கிவரும் நலமான தேகமே நல்வாழ்வின் சுபயோகமே! நாமிதையே மறந்தநாள் - நன்னோக்கும் மாய்ந்திடும் நர்ளெல்லாம் இழிவுதருமே! அலங்கோல வாழ்வுக்கா அவணியில் தோன்றினோம்! -: ஆற்றிவு அநியாயமோ! . . . . அருமையாம் தேகத்தை அறிவோடு காக்கவே ஆண்டவா வழிகாட்டவா!