பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைப் பந்தாட்டம் 87. சிந்தைகள் ஆயிரம் " - சேதியைச் சொல்லுமே - சேதிக்குக் கலங்க வேண்டாம்! சீர்தூக்கிப் பார்க்காமல் தீயதை நீக்கலாம் நீக்கிடத் தயங்க வேண்டாம்! விந்தைகள் ஆயிரம் வாழ்விலே நேரலாம் மிரளாது இருக்க வேண்டும்! வீணான வழக்குகள் விபரீத உலைச்சல்கள் சந்தைகள் கூச்சலும் சமுதாய ஏச்சலும் சடங்காகக் கூட வரலாம்! சமர்த்தாக ஒதுங்கியே சபலத்தை ஒதுக்கியே o செயலினைத் தொடர வேண்டும்! மந்தைகள் அலைச்சல் போல் மனிதர்கள் அலைவரே! -- " " - மனதினை அடக்க வேண்டும்! மனம் காக்க தேகமே மணியான மார்க்கமே --- மாதவா வழி காட்டவா!