பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 தவனின் 90. எந்தெந்த நேரத்தில் என்னனென்ன நடக்குமோ யாருக்குத் தெரியுமப்பா! ஏன் இது எதற்கிது என்கின்ற சூத்திரம் யாருக்குப் புரியுமப்பா! சொந்தங்கள் பந்தங்கள் சுற்றங்கள் என்கிறோம் சூட்சமம் விளங்குதப்பா! சொல்லத் தெரியாத சுகதுக்க உறவுக்குள் சுகித்திட ச் செய்திடப்பா! அந்தரம் தந்திரம் ஆனந்த மந்திரம் ஆயிரம் விந்தையப்பா! அந்தகன் நடையைப் போல் அலங்கார கடையைப் போல் அனுதினமும் நடக்குதப்பா! சிந்தையின் சினுங்கலே சிங்காரக் குலுக்கலே சிலிர்த்திடச் செய்யுமப்பா! --செழிப்போடு வாழவே செய்வதோ தேகம் தான் தெய்வமே வழிகாட்டவா!'