இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிந்தனை வளம் 79.
தாக்குப் பிடிக்கும் தன்மை (Resistance) இருந்தால்தான் ஏளுேதானே மனப்பான்மை போகும். ஏனே தானே மனப் பான்மை, கையாலாகத்தனம், தட்டிக் கழிக்கும் இயல்பு, தப்பிப் போதல் (Escapism) எல்லாம் இருக்கிறவரை, அப் பாவிகள்’ என்ற பட்டம்தான் நமது மக்களுக்கு மிஞ்சும். ஒரு ஜனநாயக நாட்டின் மக்கள் எவ்வளவு காலம் தான் அப்பாவிகளாக இருப்பது என்பதைப் பொறுத்துத்தான் இதுவரை உச்சவரம்பு எதுவும் கிடையாதே? 實證。