பக்கம்:சிந்தனை வளம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 9 I

கள் இதற்கு வியாக்கியானம் சொல்ல முன் வரலாம். சில சமாதானங்களும் நடுநிலை’யோடு (இன்றைய அர்த்தத்தில்) சொல்லப்பட முடியும் என்பதையே இது காட்டுகிறது.

என்னைப் பொறுத்தவரை, நிதுப்பதற்கு முன்பே கோணலாயிருக்கும் தராசுகளால், நிறுக்கும்போது நடுநிலை யாக நிறுக்க முடியாது என்பது உறுதி. நமது தராசு பல விஷயங்களில், பல சமயங்களில் நிறுப்பதற்கு முன்பே கோணல் என்பது, நிறுத்து முடிந்த பின்பே நமக்குத் தெரிய வருகிறது. ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/93&oldid=562335" இலிருந்து மீள்விக்கப்பட்டது