பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ன் சிந்தாநதி னாலும் அந்த ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லாதே. என்னைச் சொல்லாதே-” 'பரதனுக்கு முடி சூட்டிக்கொள். ஆனால் அந்த மற்ற வரம் அது மாத்திரம் வேண்டாம். சக்ரவர்த்தியின் தேம்பல் என் உட்செவி நரம்பில் அதிர்கிறது. நடப்பதேதான் திரும்பத் திரும்ப நடந்து கொண் டிருக்கிறது. ஒடுகிற தண்ணிர் தான் ஒடிக்கொண்டிருக்கிறது. பிராயச்சித்தத்தைத் தேடி, சிந்தா நதியில் இன்னமும் குளித்துக் கொண்டிருக்கிறேன்.