பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

மகுசறு

முர்ஸ்லீன்

344

- மஃஷர் என்னும் அறபுச் சொல்லே (திருக்

குர்ஆன் 45:33) இவ்வாறு இடம் பெற் றுள்ளது. இறுதித் தீர்ப்பு நாளன்று எல் லோரும் அவரவர் நன்மை தீமை பற்றி விசாரிக்கப்படும் திறந்தவெளி. பாத்திமா திருமணப் படலம் 62.

நபிமார்களுள் முறுலலான நபிமார்களைக் குறிக்கிறது. கடவுள் வாழ்த்துப் படலம் 7.

முஹாஜிர் - நாட்டை விட்டுச் சென்றவர்கள். மக்கமா

யத்தீம்

றசூல்

நகரைத் துறந்து அண்ணல் நபி (சல்) அவர் கள் மதீனமா நகருக்குச் சென்ற ஹிஜ்ரத் தின் போதும் அதன் பின்னரும் அதே காரணத்துக்காக அங்கு சென்றவரும் இப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். இவர் கள் அனைவரும் மக்க மாநகரிலிருந்து மதின மாநகருக்குச் சென்று குடியேறியவர்களா வர். மதினம் புக்க படலம் 22, 23, 41, 63, 65; உகுபான் படலம் 4, 5, 8; வத் தான் படைப் படலம் 15, 32, 35, 40; பாத்திமா திருமணப் படலம் 14, 129; அசீறாப் படலம் 24: பதுறுப் படலம் 13, 254, இவ்வறபுச் சொல் எத்தீம் என்றும் வழங்கு கிறது. யத்திம் என்றும் (5:152) யத்தாமா என்றும் (2:73, 177) திருக்குர்ஆனிலே வந் துள்ளது. அலிமா முலையூட்டுப் படலம் 34, 38; இது அனாதை என்னும் பொருளைச் சுட்டிக் கொண்டிருக்கிறது.

தூதர். அல்லாஹ்வினால் மனிதனின் நன் மைக்காக அனுப்பப்பட்ட இறை தூதர்கள். அவர்களுள் கடைசியாக வந்தவர்கள் அண்ணல் நபி (சல்) அவர்கள். நபிப்பட்டம்