பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாயை மூடிப் போடும் சத்தம்
வந்து காதைத் துளைக்குது.
வால் இருந்தும் சேஷ்டை இல்லை;
வழியைப் பார்த்துப் போகுது !

22