பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் பாடல்களைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உள்ள குழந்தைகள் விரும்பிப் பாடிப் பாடி மகிழ்கின்றனர்.

இதுவரை இவர் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைப் பாடல்களை எழுதித் தந்திருக்கிறார்.