பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆர்லேtல் தம்பதிகள் கடித்து விட்டால், நான் என் கால்களே எற்றி விடுவேன். மாதம் இருபது ரூபிள்கள் சம்பளம். அது தவிர போனஸ் கிடைத்தாலும் கிடைக்கலாம்.பதிலுக்கு என் வாழ்வையே பண்யம் வைக்கிற்ேணுக்கும் இருக்கட்டுமே. நான் இங்கேயே இருந்தால் வெகு விரைவிலேயே செத்துப் போவேன்." : கிரிகர் தன் முஷ்டியை.மேஜை மீது பலமாக அறைக் தான். அதல்ை தட்டுகள்,துள்ளிக் குதித்தன. ஆரம்பத்தில் அவன் பேச்சை ம்ேட்ரோன முகத்தில் கவலேயும் ஆராயும் பாவமும் பரவிநிற்க, உன்னிப்பாகக் கவனித்தாள். அவன் முடித்ததும், அவள் அதை ஏற்றுக் கொள்ளாத முறையில் கண்களைச் சுழற்றினுள். தன்னக் கட்டுப்படுத்திக் கொண்டே அவள் கேட்டாள்: - - "இப்படிக் செய் என்று உனக்கு உபதேசித்தது அந்த மாணவன் தானே?' ... • "எனக்கென்று தனியாக ஒரு மனம் இருக்கிறது. எனக்காக நானே சிந்திக்க முடியும்' என்று மழுப்பலாகப் பேசினன் ஆர்லோவ். "கல்லது. என்ன என்ன செய்வது என்பதுபற்றி அவர் உனக்கு என்ன யோசனை சொன்னர்?' என்று மேட்ரோன கேட்டாள். "உன்னேயா? அவள் கேள்வி எதிர்பாராத விதத்தில் அவனப் பற்றிக்கொண்டது. தன் மனைவியின் கிலேயற்றிச் சிந்திக்க அவனுக்கு அது வரை நேரம் கிட்டவேயில்லே. அவன் அவளை விட்டில் விட்டு விட்டுச்செல்லலாம். மற்ற ಮಿಸ್ಟ್ರ தங்கள் மனேவிமாரை வீட்டில் வை த் து விட்டுத்தான் போகிருர்கள். ஆனல் மேட்ரோனவை