பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/154

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் 143 இல்லை தான். இனி நான் பெறப்போவதுமில்லை. என்னுல் பெறமுடியாது. என்றைக்குமே எனக்குப் பிள்ளை கிடை யாது." அவளுடைய கூச்சல் அழுகையில் ஒடுங்கிவி ட்டது. கத்தாதே' என்றுன் அவள் கணவன். "நான் ஏன் பிள்ளை பெற மாட்டேன்? நீ என்னே எப்படி அடிக்கடி அடித்தாய் என்ற கினேவு உனக்கு இருக்கிறதா? என் அடிவயிற்றில் நீ எத்தனை தடவைகள் உதைத்திருக்கிருய்? அதை எல்லாம் எண்ணிப் பாரு! எப்படி என்னே உதைத்துக் குத்திய்ை என்பது உனக்கு நினைவிருக்கிறதா? உனது அடி மிகி இவற்றின் காரண மாக நான் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? எனது இர்வு உடை முழுக்க முழுக்க நஆனந்து போகுமே. என் ஆசைக் கணவனே! அதல்ை தான் நான் உனக்குக் குழந்தை எதுவும் பெற்றுத் தர வில்லை. என் மூஞ்சியில் அறைந்து பேச உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னுடைய இந்த மூஞ்சியை என் முன்னுல் காட்டுவதற்கே நீ வெட்கப்பட வேண்டும். நீ ஒரு கொலே காரன். உண்மையில் நீ அப்படித்தான். உன் சொந்தக் குழந்தைகளையே நீ கொன்ருய். இப்பொழுது ஒரு குழந்தை கூட இல்லை என்பதற்காக என்னேக் குற்றம் சாட்டு கிருய். எல்லாவற்றையும் நான் பொறுத்திருந்தேன். எல்லாவற்றுக்காகவும் நான் உன்னே மன்னித்திருக்தேன். ஆல்ை எனது உயிர் உள்ளவரையில், உன்னுடைய இவ் வார்த்தைகளை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். நான் சாகிற நாள் வரும் வரை அவற்றை நினைத்துக் கொண்டிருப்பேன். நீ தான் குற்றத்துக்குப் பொறுப்பு. ஏனென்ருல் நீ கொடுத்த உதைகள் தான் மூலகாரணம் என்பதை உண்மையாகவே தெரிந்து கொள்ளவில்லையா? எனக்குக் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படா மலிருக்க கான் என்ன மற்றப் பெண் பிள்ளைகளிலிருந்து