பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆர்லோவ் தம்பதிகள் 'நீ என்னேக் கொன்ரறுலும் சரிதான், விடமுடியாது.” "நீ விடமாட்டாய்; இல்லேயா, நீலி?’’ "கடவுளே, இவன் என்னைக் கொல்லுகிருனே, கடவுளே!” "கான் சொல்கிறேன்; நிச்சயமாக நீ விட்டு விடுவாய்." முதல் கூச்சல் எழுந்தவுடனேயே, வீடுகளுக்கு வர்ண்ம் பூசும் ஸச்கோவின் உதவியாள் லென்கா சிஷிக் வெளியே ஒடி வருவான். முற்றத்தில் உள்ள ஒரு கொட்டகையில் அமர்ந்து நாள் பூராவும் வர்ணங்களைக் கலந்து வைப்பது தான் அவன் வேலே. சுண்டெலியின் கண்களைப் போன்ற அவனுடைய கரிய கண்கள் மினு மினுக்க, அவன் உரத்த குரலெடுத்து ஓலமிடுவான்: ஆர்லோவ் கம்பதிகள் சண்டை போடுகிருர்கள்.

  • у

ஒகோய்! பரபரப்பான விஷயங்களில் எப்பொழுதுமே லென் காவுக்குத் தனி உற்சாகம்தர்ன். ஆர்லோவ் வீட்டின் ஜன்னல்களின் பக்கம் அவன் வேகமாகப் பாய்வான். அங்கே தரையில் முகம் படியக் குப்புற விழுந்து, சிக்குப் படிந்த தலை முடி ஜன்னல் விளிம்பில் புரளும்படி படுத் துக் கொண்டு கவனிப்பான். சிவப்பு வர்ணமும் மஞ்சள் சாயமும் குழம்பிக் காணப்படும் அவனுடைய குறும்புக் கார முகத்திலிருந்து பிதுங்கி விழுந்து விடுவன போல் கண்கள் அங்குள்ள இருண்ட சாளரத்தினூடே கோக்கும். கீழேயிருந்து பூஞ்சக்காளம், செம்மான் மெழுகு, அழுகல் தோல் முதலியவற்றின் காற்றம் மண்டி எழுந்து நாசி யைத் தாக்கும். - -