பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ கோபுரம் பொழுது புலரும் வேளையில் எழுந்து செல்வேன் வேகமாய். அழகு ராஜ கோபுரம் அருகில் தெரியும், வணங்குவேன். ஏழ டுக்குக் கோபுரம் எங்கள் ஊருக் கோபுரம் மேலே காணும் கலசங்கள் மினுமி னுக்கும் பொன்னைப் போல். ஆனை முகத்துக் கணபதி அழகு மயிலில் வேலவன் வீணை யோடு கலைமகள் வெற்றி அளிக்கும் திருமகள். 74