பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் கையில் கண்டது..? கோகு லத்துக் கண்ணன் அதோ தெருவில் வருகிறான். குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே அருகில் வருகிறான். மேக வண்ணக் கண்ணன் அதோ தெருவில் வருகிறான். மெல்ல, மெல்ல நடந்து நடந்தே அருகில் வருகிறான். 77