பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன என்று தெரியுமா? வெண்ணெய் இல்லை; குழல்இல்லை. வேறே என்ன இருந்தது? கண்ணன் கையில் இருந்தது கால மெல்லாம் உதவிடும் உண்மை கூறும் புத்தகம் உயர்ந்த பகவத் கீதையாம்! 79