பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த ஒலைக் குடிசை என் குடிசை. ஏழைக் குடிசையில் பிறந்தாலும் எத்தனை துன்பப் பட்டாலும் நாளை தலைவன் ஆவதற்கு நாளும் முயற்சி செய்திடுவேன். ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த ஒலைக் குடிசை என் குடிசை, 86