பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடப் பிறந்தவர் கோடி கோடி பேர்கள் என்றன் கூடப் பிறந்தவர். குமரி முதலாய் இமயம் வரையில் வாழ்ந்து வருபவர். ஒடி ஒடி உழைத்து நாட்டை உயரச் செய்பவர். உரிமை, கடமை இரண்டும் இரண்டு கண்கள் என்பவர். 91