பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தா சோற்று மூட்டை கட்டிக் கொண்டு தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு ஆற்றைக் கூடக் கடந்து சென்று அடுத்த நகரில் படித்து வந்தேன். அந்தக் காலம்-அது அந்தக் காலம். காட்டு வழியைக் கடந்து சென்று கனத்த மழையில் நனைந்து கொண்டு வீட்டை நோக்கி இரவில் வருவேன் விளக்கே இல்லா வீதி வழியே. அந்தக் காலம்-அது அந்தக் காலம். 1 49