பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வாழைப் பழத்தை என்னுடைய வாழ்க்கையில் தின்றதே இல்லை.இது ஏழைகள் தின்னும் பழம்'என்றே எறிந்தார் என்னைச் சாலையிலே. காலையில் இருந்து மாலைவரை கடும்பசி யாலே துடிதுடித்துச் சாலையில் நின்ற ஒருசிறுவன் சட்டென என்னைப் பிடித்தானே! ஏழைச் சிறுவன் பசிதீர்த்தே இன்பம் மிகமிக நான்பெறுவேன். வாழை மரமாம் என் அம்மா மனசு குளிரச் செய்வேனே! 438