பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் மழைத்துளிகளும் ఢి._ళిటి: மழைத் துளிகாள், மழைத் துளிகாள், என்னி டத்திலே வந்து நீங்கள் சேர்ந்த தாலே மகிமை பெறுகிறீர். அழகு, ஆழம், அகலம், நீளம் என்னைப் போலவே யாரி டத்தில் உண்டு? நீங்கள் கூற முடியுமோ? மழைத் துளிகள்: ஆறு, ஏரி குளங்க ளெல்லாம் அளவில் சிறியவை. ஆன போதும் அவற்றில் சேர்ந்தால் அதிகம் மகிழுவோம். ஊரில் உள்ளோர் தாகம் தீர உதவி செய்யலாம். உப்புக் கரிக்கு தென்று சொல்லித் துப்பு வார்களோ? 159