பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் தந்த மரம் காகம் ஒன்று ஆல மரத்தில் வந்து அமர்ந்தது. கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக் கொத்தித் தின்றது. வேக மாகச் சிறக டித்துப் பறந்து சென்றது. வெட்டவெளியில் ஓரி டத்தில் எச்ச மிட்டது. 160