பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அகிம்சை இல்லை; இம்சை இல்லை; தாங்கள் காட்டிடும் அன்பு, அன்பு, அன்பு" என்றே அவன உரைததனன. மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர் அவனை மெச்சினார். விவரம் அறிந்த சிறுவர் அங்கே சிரிக்க லாயினர். 174