பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனும் அண்ணனும் அண்ணன்: கண்ணா, அருகில் வந்திடுவாய். கண்ணன்: காலில் சுளுக்கு முடியாது. அண்ணன்: கண்ணா, கணக்குப் போட்டிடுவாய். கண்ணன்: கையை வலிக்குது; முடியாது. அண்ணன்: கண்ணா, பாடம் படித்திடுவாய். கண்ணன். கடைவா யில்புண், முடியாது. 497 5 میی