இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர்.த.கோவேந்தன், டிலிட்.,
51
49. ஒரு கோடிக்கதிபதியின் கவலைகள்
|
கோடிக்கதிபதி ஒருவன் தன் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். ஏராளமான நண்பர்களும், உறவினர்களும் வாழ்த்துத் தெரிவிக்க அவன் இல்லம் வந்திருந்தனர். அளவற்ற அன்பளிப்புகள் வந்து குவிந்தன. எங்கும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. எனினும் அந்த அதிபதியின் முகத்தில் வாட்டம் தோன்றியது. ‘ஏன்?’ என்று கவலைப்பட கேட்டார் வந்திருந்தவர்களில் ஒருவர். “கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவேளை நான் என் இரு நூறாவது பிறந்த-