பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


இறுதியில் இவ்வாறு எழுதினான். “அரசுக் கல்லூரியில் புகழ்மிக்க முன்னாள் பேராசிரியரின் பக்கத்து வீட்டவளும், முன்னாள் நகர மேயரின் அடுத்த வீட்டவளுமாகிய திருமதி வாணி இங்கே ஓய்வு கொள்கிறார்”

62. எலிக்கும் ஈக்கும் இணக்கம் தெரிவித்தல்

எலியும், தேனீயும் இணைபிரியா உடன்பிறப்புகள் ஆயினர். அந்த இணைப்பில் இணைந்து கொள்ளும்படி பல்கலைக் கழகப் பட்டதாரி ஒருவர் அழைக்கப்பட்டார். அழைப்பிற்கு இணங்கி அக் கூட்டில் அவரும் ஓர் அங்கமானார்.