பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

65




கூட்டில் முதலிடம் எலிக்கும், இரண்டாவது இடம் தேனீக்கும் மூன்றாவது இடம் பல்கலைக் கழகப் பட்டதாரிக்கும் வழங்கப்பட்டன. பட்டதாரி, எலிக்கும் தேனிக்கும் கீழாக மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டதைக் குறித்து கேட்ட போது, அந்த பட்டதாரி இளைஞன் சொன்னான் “அவ் இருவரில் ஒருவராகிய எலி சிறிய துளை (பொந்து) வழியாக நழுவிச் செல்லும் திறன் கொண்டது. தேனீயோ தன் கொடுக்கினால் (தும்பியினால்) பிறர் அரத்தத்தை உறிஞ்சி வாழ்வதில் சிறந்தது. எனவே தான் அவ் இருவருக்கும் பின்னால் மூன்றாவது இடம் வகிக்க இணங்கினேன்” என்று.

63. ஊமையன் பேசுகிறான்

ஊமையன் போல் நடித்து ஊரெல்லாம் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தான் ஒருவன். ஒருநாள் மது அருந்து-