சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 46
அந்தச் சிரமம் எதற்கு ?" என் று சொல்லி நண்பரே ஆற்றினார். "நான் ஆற்றமாட்டாதவன் என்று
உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது!" என்றபோது யாவரும் புன்னகை பூத்தனர்.
கவியும் மாலையும்
கவியரங்கம் ஒன்று நடை ಅಣ್ಣ துே இல்லையா?. பெற்றது. அதற்கு இவர்
தலைமை தாங்கினார். அப்போது கவி பாடிய கவிஞர்களுக்கு LDfT 6.0%) அணியாமல் மேலாடை
போட்டார்கள் ? சபையில்
இருந்த ஒருவர் "மாலை போடவில்லையா?" என்று
கேட்டார். "கவிக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதா? பழமொழியைக் கேட்டதில்லையா?" என்றார் இவர்.
(குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல என்பது பழமொழி. கவி - கவிஞர், குரங்கு.)
- - காசாலேசா
"இலக்கிய இன்பம் என்பது பற்றி, ஒரு பள்ளிக் கூடத்தில் பேசியபோது இவர் சொன்னது:
ஒருவர் ஏழை. தட்டெடுத்து வியாபாரம் செய்தார். ஒரு நாள்ைக்கு இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் செய்வார், இருபது பைசா வுக்குக் கடலை வாங்கிச்