பக்கம்:சிரித்த நுணா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் உரை நான் கவிதை எழுதத் தொடங்கிய நாளி விருந்து இற்றை நாள் வரை எழுதிய கவிதை களில் இதுவரை வெளிவந்துள்ள கவிதை நூல்கள் ஒன்பதிலும் சேர்க்கப் படாமல் எஞ்சி யிருந்தவைகளைத் தேடித் திரட்டித் தொகுத்தும் வகுத்தும் மூன்று நூலாக உருவாக்கித் தந்தனர் என் கெழுதகை நண்பர்கள். அவற்றுள் முதல் நூல் இச் சிரித்த துளு' இதிலுள்ள கவிதைகள் எல்லாம் அவ்வப் போது இதழ்களிலும், கவியரங்குகளிலும், பிற ரால் வெளியிடப்பட்ட நூல்கள் மலர்கள் ஆகிய வற்றிலும் வெளியாகித் தமிழ் கூறும் நல்லுல கத்து மக்களால் படித்துச் சுவைக்கப்பட்ட வையே யாகும். இதனை வெளியிட்ட ஐயை பதிப்பகத் தார்க்கும், வி. ற் ப னே உரிமை ஏற்றுள்ள மனேன்மணி புத்தக நிலையத்தார்க்கும் என் நன்றி! -வாணிதாசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/7&oldid=828860" இலிருந்து மீள்விக்கப்பட்டது