இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எழுந்திரு தமிழா, இன்னே! எத்திக்கும் உனது வன்மை வழிந்திடக், கலையும் சொல்லும் வளர்த்திடு! நெஞ்சில் வீரம் அழிந்ததோ?’ என்று நம்மை அரும்பார்த்த புரத்துள் நின்றே உழுவலன் பாலே ஊக்கும் ஒண்டமிழ்த்தாய் நிலையம்’! வாழி! 80
எழுந்திரு தமிழா, இன்னே! எத்திக்கும் உனது வன்மை வழிந்திடக், கலையும் சொல்லும் வளர்த்திடு! நெஞ்சில் வீரம் அழிந்ததோ?’ என்று நம்மை அரும்பார்த்த புரத்துள் நின்றே உழுவலன் பாலே ஊக்கும் ஒண்டமிழ்த்தாய் நிலையம்’! வாழி! 80