பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

எஸ்.டி. சுந்தரம் ;

உதய போகிறேன் மன்னவா! வருங்காலக் கவிஞர்கள் காவியம் எழுதும்போது, உங்கள் மகன் செய்த இந்த மகத்தான தியாக வரலாற்றைக் கண்ணிரால் எழுதுவார்கள் முடிந்தது. இன்றுடன் நமது பாசம் முடிந்தது. போய் வருகிறேன். மன்னர் கீர்த்திக்கு மாசு கற்பித்த நான் இங்கிருக்கத் தகுதியில்லை என்பதை மனமார உணர்ந்தே போகிறேன் சோழ மன்னவா! மாறாத இக் குற்றவாளியை மன்னிக்காமல் தண்டித்த உங்கள் மனவுறுதியை மெச்சுகிறேன். வருகிறேன்!

(காசி- முடிவு)