இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ்.டி. சுந்தரம் ;
உதய
121
மூண்டுகொண்டே இருக்கிறது! நான் நதி. நீ
கடல் மேகம் நான். மலைச்சாரல் நீ! ஆசைக் கடலே எங்கேயடி போகிறாய்? நரகம் சுவர்க்கம் எங்கு போனாலும் நான் உன்னைவிட மாட்டேன். நில். -
(மேகலை மறைகிறாள்)
ஆ. மந்திரக்காரி மாயமாய் மறைந்து விட்டாய்! ஆ மேகலா மேகலா! > -
(தலையை இடித்துக்கொள்ள ரத்தம் வழிகிறது
(காசி-12 (a) முடிவு)