இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
126
சாம்பி
சாது
>
- சிரிப்பதிகாரம்
அ. வாப்பான்னா. உன் மனைவி ஆதிரை உனக்காக தவங்கிடக்கிறாள். பிரசங்கம் பண்றான்!
இனிமே ஆதிரையை என் மனைவின்னு சொல்லாதே பாவம், அவள் இனிமே என் குலதெய்வம் கற்பின் தேவதை - கண்ணகி மாதிரி கையெடுத்துக் கும்பிட வேண்டிய கடவுள் - வா போகலாம்! கெட்டாத்தான் புத்தி வருது. கேட்டா புத்தி வரலியே!
(காசி- 14 முடிவு)