எஸ்.டி. சுந்தரம் ;
135
காட்சி - 16
இடம் : சித்ராபதி வீட்டின் சாலை
(இளவரசன் உதயகுமாரனுக்குப் பாட்டி சித்ராபதி தூய
மிடுகிறான்)
சித்ரா : என்னாங்க இளவரசே! கேட்டீங்களா!
விஷயத்தை! -
உதய : என்ன?
சித்ரா : அந்த மணிமேகலை இப்போ ஒரு புதுத் தந்திரம்
செய்யறாளாம்!
உதய : என்ன அது? சித்ரா : மணிமேகலை அந்தக் காயசண்டிகை மாதிரி உருமாறி ஊர் சுத்துறாளாம். எல்லாம் உங்களை ஏமாத்துறத்துக்கு செய்ய மந்திரம் இது!
உதய யார் சொன்னது? - சித்ரா : என்னாங்க? இதுதானா எனக்குத் தெரியது? அவளுக்குப் பாட்டிதானே நானு! அவளுக்குத் தெரிஞ்ச விஷயத்திலே பாதி கூடவா தெரியாது எனக்கு? ஆகையினாலே புறப்படுங்க. எப்படி யாவது அவளைப் புடிச்சுக்கிட்டு வாங்க! அப்புறம் பேசிக்கலாம்.
உதய போகிறேன் பாட்டி போகிறேன்!
சித்ரா : போயிட்டு வாங்க. பாவம்.
உதய : பாட்டி மேகலை மட்டும் கிடைத்தால் இந்த
ராஜ்யத்தில் பாதி தருவேன்! (போகிறான்) சித்ரா : ஊக்கும். அடியேங்க பொண்டாட்டி இல்லை
யாம்! இவர் ஆம்பிள்ளைப் புள்ளைக்கு பேர்