148
இட்லர் :
பட்டு :
பட்லர் :
இட்லர்:
இட்லர் .
பட்டு :
! சிரிப்பதிகாரம்
அநியாயம் - என்ன எங்களைப் பார்த்து மணி தான்னு சொல்விப்புட்டா.
மன்னிக்கவும்; மறந்து மனிதா என்று கூறி விட்டேன். இரண்டு பூனைக் குட்டிகளுக்காக பகல் இருட்டாகி விடாது மனிதா!
நாங்கள் - பூனைகள் அல்ல - புளிகள் - பூதங்கள் அல்ல - வாதங்கள்! நான் சொல்வது வேதங்கள்! புரிந்துகொள்ள ஆகும் பல மாதங்கள்! நீ யார்? ஆப்டர் ஆல், நீ ஒரு கட்லெட் சமைக்கும் காரிகை நாரியர் குலத்துப் பேரிகை! யாம் யார்? வீரர் பரம்பரை புதுவுலகத்தைச் சமைப்போம். பழையதைச் சாப்பிடுவோம்.
புது உலகை உங்களால் சமைக்கவும் சாப்பிடவும் முடியாது. கொலைஞன் நீதிபதியாக முடியாது, பொய்யன் அருட்பாவின் பொருளை உணர முடியாது. கள் உண்பவன் காந்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஏன் முடியாது? இந்த உடம்பே ஒரு மாமிச மலைதானே அதில் தஞ்சாவூர் கதம்பம் தள தளன்னு மனம் வீசவில்லையா தையலே? அதைப்போல் நாங்களும்கூட நல்லவராக முடியும். உங்கள் பேச்சு இந்த நாட்டின் புனிதமான வரலாற்றையே அவமானப்படுத்துவது போல் தெரிகிறது.
நண்பா காரிகை என்று எண்ணினோம். இது சரியான காக்கை கரைகிறது. நார்மணி என்றோம், நரிமணி போல் ஊளையிடுகிறது:
உம் கிடக்கிறாள். தோழா ஆப்டர் ஆல் நம்ப
பட்டு மாமி. சிட்டு மாதிரிக் கத்துகிறாள்.
கத்தட்டும். நீ உன் பூகம்பப் பிரசங்கத்தைத்