பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ;- 39

பூபதி

மாட்டேன். நீர் என்னையா என்னை டிஸ்மிஸ் செய்வது, நாளைக்கே என் ராஜிநாமா உமது மேஜை மேல் வந்து விழும் நான் போகிறேன்.

(வேகமாகப் போகிற7ர்)

நான்சென்ஸ்! பரதேசிப் பக்கிரிப்பயல் - என்னைப் பகைத்துக்கொண்டு இந்த ஊரில் இவன் வாழ்ந்து விட முடியுமா! பார்க்கிறேன். உம். சரி. இவன் இல்லாவிட்டால் மற்றொரு Examiner-ஐ வைத்து என் காரியத்தை நிறை வேற்றுவேன். அடே சாமி! நீ போய் வைஸ்பிரசிடெண்ட் வராகசாமியை அழைத்து வா. போ. பென்ஸ் காரை பெரிய காரைக் கொண்டு போ. உ.ம். இவனைப் பாஸ் பண்ணச் செய்யா விட்டால் நான் பண்ணையார்ப் பிள்ளை இல்லை. -

(போகிறான்

(காசி முடிவு)