82
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
மேக
சுதமதி :
சுதமதி :
- சிரிப்பதிகாரம்
அவர்?
உன்னிடமிருந்து ஒளியைத் திருட எண்ணும் உதயமதி. -
சந்திரன் தேய்ந்து போகுமே சுதமதி:
இந்த இந்திரன் ஒய்ந்து போவார்! மனிதர்
என்பாய் மாய்ந்து போவார் மனிதர்கள் மட்டும்
சாஸ்வதமா?
மண்ணாளும் வேந்தன் மகன் அவர். ஆமாம் மனம் போனபடி பேசலாம்: மாறி விடுவாரா? மாற்றி விட்டார் உன்னை! ஏற்றுக்கொண்டபின்!
வீடு கட்டியபின் ஏணி எதற்கு என்று கேட்கலாம்.
மணம் புரிந்து கொண்டால்? மலர் வாடும் வரையில் தான் மணத்துக்கு மதிப்பு: அவரைப் பார்த்தால் நல்லவர் போல் இருக்கிறார்? நல்லவர் போல் நடிக்கிறார் என்று சொல். நீ கூடத்தான் கலைவாணியைப் போல் இருக்கிறாய். புறத்தோற்றம் மட்டும் வாழ்வாகி விடுமா?
நம்பி விட்டேன் சுதமதி: நம்பு. ஆனால் நடந்து விடாதே! புரியவில்லையே! புரிந்துகொள்! இளவரசர் இளைஞர்! மகாராணி ஆகும் எல்லாத் தகுதிகளும் உனக்கு இருக்கிறது