94
k சிரிப்பதிகாரம்
காட்சி - 8
இடம் : சாதுவன் வீடு (சாம்பிராணியிடம்)
சாது :
சாம்பி :
சாது :
சாம்பி
சாது :
சாம்பி
சாது
கடன் 1 :
கடைசியா! தாய்க் கிழவி வேலையை நம்ம கிட்டேயே காட்டிட்டா, அந்தப் பழைய பாட்டி!
படிச்சுப் படிச்சுச் சொன்னேனே கேட்டியா? கேக்காமே அவ வாசலுக்குப் போனே! இப்போ கடன்காரன் உன் வாசல்ல காத்திருக்கான்டா! இப்போ என்ன செய்யறது? . .
கை விரிக்கிறதுதான்! “ .
கை விரிச்சா கடன்காரன் காலை வாரி விட்டுடுவாண்டா! அப்புறம் வெளியே தலை காட்ட முடியாது!
சரி. நீ போய் நான் ஊரிலே இல்லேன்னு அவங்களுக்குச் சொல்லு போ!
நம்பமாட்டாண்டா! என்னையும் பதம் பார்த்துடு
வானுக!
போடா! உண்மை சொன்னாத்தான் உலகம் நம்பாது: பொய்யைச் சொன்னா உடனே நம்பும். பைத்தியக்கார உலகம்.
(சாம்பிராணி செல்கிறான் - ஆதிரை அங்கு
வருகிறான். வாசலில் கடன்காரர்கன் புண்ணும்
கூச்சலும், குழப்பமும் கேட்கின்றது;
முடியாது. பல தவணை பொறுத்தாச்சு!