பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


அருகில் சென்று அவன் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அலமு. இவ்வளவு நாட்கள் தெரியாத ரகசியம் தெரிந்து விட்டது! யந்திரமாக இருந்த அவனது உள்ளத்தின் அடியில், அன்பின் வெள்ளச் சுழலைக் கண்டு விட்டாள் அலமு. இனி அவளுக்கு வியாதி ஏது, கவலை ஏது?